Friday, October 30, 2015

நானும் என்னவனும் - பகுதி9


மறுநாள் காலைல எல்லாரும் எந்திச்சாச்சி, நா அவனோட முகத்த அவன் பாக்காத போது பாத்தேன் ஏதோ ஒரு பெரிய தப்பு பனுன மாதிரி ரொம்பவே சோகமா இருந்தான் அப்புறம் அவன் என்ன பாக்குற போதெல்லாம்  நா அவன வேணும்னே பாக்கவே இல்ல.. ரூம் ல எல்ல
பசங்களும் இருந்ததால அவனும் என் கிட்ட வந்து எதுவும் பேசவும் இல்ல. அடிக்கடி மூஞ்ச மூஞ்ச பாத்தான் ஆனா நா அவன நேர பாக்காம ஓரக்கண்ணால தான் பாத்தேன்.. அன்னைக்கி சனிகிழமை எல்லாரும் வெளிய போகுறதுக்கு தயாராக இருந்தோம்.. நா இது தான் சரியான
நேரம் வெளிய போகும் போது அவன தனிய ஓட்டிட்டு போய் பேசிராலாம்னு முடிவு பண்ணுனேன்.. அதே மாதிரி எல்லாரும் போய்கிட்டு இருக்கும் போது அவனாவே ஏன் கிட்ட வந்து பேசுனான்..


ராஜா : ஜெ
நான் : என்ன டா சொல்லு
ராஜா : இல்ல இல்ல .....
நான் : ஏன் இழுக்குற சொல்ல வந்தத ஸ்ட்ரைட் ஆ சொல்லு டா..
ராஜா : நான் நைட் உன் கிட்ட தப்பா நடந்துகிட்டேன்.. சாரி..
நான் : ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அதுவா நா எதுவும் தப்பா எடுத்துக்கல..
ராஜா : ரொம்ப தேங்க்ஸ் டா..
நான் : நோ மென்ஷன்..(அவன் இன்னும் ஏன் கூட பேசணும்னு மனசுக்குள்ள தோனுச்சி ஆனா அவன் பேசுறது இதோட முடிஞ்சிரும் போலிருந்துசி மனசுக்குள்ள சிறு சிறு படபடப்பு இருந்தாலும் எதையுமே வெளி காட்டிகள)...
ராஜா : டேய் என் மேல கோவம் இருந்த 2 அடி வேணாலும் அடிச்சிரு ஆனா வேற யார் கிட்டயும் இந்த மட்டேற சொல்லிராத டா மானமே போயிரும்..
நான் : டேய் நான் வெளிய சொன்னான் எனக்கும் தான் கேவலம், அதுனால நா சொல்ல மாட்டேன்..நீ பயப்பட வேண்டாம்.. அது மட்டும் இல்ல இதே மாதிரி எனக்கு ஊர்ல நெறைய டைம் நடந்துருக்கு என்னோட  விருப்பம் இல்லாமலே .. அதே மாதிரி தான் இதுவும்
ராஜா : (நான் அப்டி சொன்னதும் அவனோட மூஞ்சி வாடிடுசி)..ஓகே டா நோ ப்ரொப்லெம் .. அக்யின் தேங்க்ஸ்..(அவன் போய்ட்டான் மத்த பசங்க கூட பேசிகிட்டு இருந்தான்)


நானும் மத்த பசங்க கூட பேசிகிட்டு இருந்தேன்..என்னதான் மத்தவங்க கூட பேசிகிட்டு இருந்தாலும் கண் புல்லா அவனையே தேடிகிட்டு இருந்துச்சி... அவன் எங்க நிக்கிரானோ அங்கேயே என்னோட பார்வை என்ன அறியாமல் போச்சு.. ஏற்கனவே அவன் ஆஅல் அழகன் தான் ஆனா
இப்ப ரொம்பவே அழகா தெரியுறான்.. எனக்கு என்ன ஆச்சு இப்படி அவன் மேல பைத்தியமா அலையுறேன்னு என்னோட மனசுக்குல பல கேள்விகள்..


இவன எப்படியாவது நம்ம வழிக்கு கொண்டு வந்தா தான் மறுடியும் இவன் கூட செக்ஸ் பண்ண முடியும் அதுக்கு என்ன பண்ணலாம்..நா இதுக்கு முந்துன பகுதில உங்களுக்கு சொல்லிருந்தேன் ராஜா வ கரெக்ட் பண்றதுக்கான வழிகள்..அதுல ஒரு வழிய தான் இப்ப யூஸ் பண்ண
போறேன்.. எஸ் அது வேற எதுவும் இல்ல "சமையல்" தான்..


ஏதேதோ நெனைப்புல அன்னைய பொழுது போச்சு அப்றமா நாளை மறு நாள் ஆபீஸ்.. அப்பதான் அவன பேசி கரெக்ட் பண்ண சரியான நேரம் நு திங்கள்கிழமை வரை காத்திருந்தேன்.. மன்டே வந்துச்சி ஆபீஸ் உம் போயாச்சு.. சரி அவன் கிட்ட எப்ப பேசலாம் எப்படி பேசலாம்னு
ஒரே யோசனை...ஏதோ அவன் கிட்ட ஐ லவ் யு சொல்ல போற மாதிரி ஒரே மனசுக்குள் பட படப்பு..சாயங்காலம் ஒரு 5 மணி இருக்கும் அப்போ அவன் பிளேஸ் க்கு போனேன்...


நான் : ஹாய் டா, என்ன பண்ற வொர்க் பிஸி ஆஹ் ??
ராஜா : இல்ல டா யுசுஅல் வொர்க் தான்
நான் : இல்ல நான் உன் கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்
ராஜா : என்ன கேளு
நான் : நான் டுடே சமைக்கலாம்னு இருக்கேன் உனக்கும் சேத்து சமைக்கவா?
ராஜா : சமைக்குறது ஓகே தான்..வீடு சாப்பாடு சாப்டா ஹெல்த் நல்ல தான் இருக்கும் ஆனா?
நான் : என்ன டா ஆனா நு இழுக்குற??
ராஜா : இல்ல நம்ம 2 பேரு மட்டும் சமைச்சி சாப்ட்டா மத்த எல்லாரும் மூஞ்ச இழுத்து வச்சிப்பானுங்க நீ உன் ரூம் கரங்களையும் கூப்டு எல்லாரும் சேந்து சமைக்கலாம்
நான் : அவங்க எல்லாரும் ஆபீஸ் விட்டு வர லேட் ஆகும் என்னால எல்லாருக்கும் சேத்து பண்ண முடியாது.. ரொம்ப கஷ்டம் ..
ராஜா : சரி நீ ஒரு 7 மணிக்கு ஆபீஸ் அ விட்டு கெளம்பு நானும் உன் கூட வரேன்...(ஆஹா நாம நெனைச்சது ஒன்னு ஒண்ணா நடக்குது.. ஜாலி தான்)
நான் : ஓகே டா (நமக்கு சமைக்குரதுலாம் மேட்டர் இல்ல.. அவன் கூட தனியா இருக்கணும் அதன் வேணும்)..


ஏன் ரூம்ல மத்த பசங்கலாம் வர 9 மணியாவது ஆகும்.. சோ அந்த 2 மணி நேரத்த நல்ல யூஸ் பணிக்கலாம்னு நெனைச்சேன்..


7 மணி ஆச்சு 2 பேரு ஒண்ணா ஆபீஸ் விட்டு கெளம்புனோம்.. போற வழில காய்கறிகள் வாங்குனோம்.. கொஞ்சம் சாப்ட ஸ்நாக்ஸ் வாங்குனோம்.. ஒரு வழிய ரூம் வந்தாச்சு...
அவன் ரூம் உள்ள போனான்.. நா மெயின் டோர் லாக் பண்ணிட்டு உள்ள போனேன்.. அவன் பெட் ரூம்ல பான்ட் ஷர்ட் எல்லாம் அவுத்துட்டு வெறும் லுங்கி மட்டும் தான் உடுத்திருந்தான்..அவன் எப்பவுமே ரூம் ல இருக்கும் போது ஷர்ட் போடுற பழக்கம் இல்ல வெத்து உடலா
தான் இருப்பன்.. சில நேரத்துல தான் பனியன் போட்டு இருப்பான்
இது வர பல முறை அவன அதே மாதிரி பாத்துருக்கேன் ஆனா இப்ப பக்கும் போது செம்மைய இருக்கான்.. நல்ல செக்க செவேன்னு நிறம்.. ரொம்ப பெருசும் ரொம்ப சின்னதும் இல்லாம அடக்கமான மரபு .. அதுல அங்க அங்க கொஞ்சமா சுருள் சுருளா முடி.. சின்னதா 2 சைடும்
மார்பு காம்புகள்.. பெங்களூர் குளிருக்கு சட்டய கலட்டுனதும் மார்பு கம்புகள் வெறிச்சி நின்னது.. இதெல்லாம் பாத்ததும் ஏன் கம்பு 90 டிகிரி ல தூக்கிட்டு நின்னது...சத்தியமா ஒரு ஹீரோ மாதிரி பய்யன் எனக்கு கெடைக்குரது ரொம்பவே கஷ்டம்.. எப்படியாவது இந்த சான்ஸ் யூஸ்
பண்ணிக்கோ ஜெ... நு மனசு துடியா துடிச்சது..


கை கால் லம் கொஞ்சமா நடுக்கம் குடுக்குது..நாம எதாவது பண்ண போய் அவன் எதாவது சொல்லிட்டன நட்பு பாதிக்கப்படுமே ???(மனசுக்குள்)...நா பெட் ரூம் உள்ள போனேன்....

No comments:

Post a Comment